கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள்
எடுத்து வைத்துலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கை, சேலை, சால்வை, எருக்கிலை,ஆமணக்கிலை என்பவற்றில் கொண்டு வந்த பூவும், காற்றில் அடிபட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவும் கடவுட் பூசைக்கு ஆகாதவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக